571
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு பிறகு கருநீல நிற பட்டுடுத்தி மல்லிகை, கொடி சம்பங்கி, சாமந்தி மற்றும் பஞ்சவர்ண பூ மாலைகள் அணிந்து, ல...

489
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு...

561
நாகர்கோவில் அருகே இறச்சகுளம் கால்வாய் கரையில் இடுப்பில் வெடியைக் கட்டிச் சென்ற ராபின்சன் என்பவர் திடீரென வெடி வெடித்து, உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்கா...

1262
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத்தின்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி 5 பெண்கள் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை பறித்த கேடி தம்பதியை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் க...

453
சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை, ஆகஸ்ட் 31ஆம் தேதி காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். செங்கல்பட்டு, திருச்சி, கோவில்பட்டி, நாகர்கோவில் உள...

765
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் கோரக்நாத் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணர் வேடம்பூண்ட ச...

890
கண்ணன் பிறந்த தினமான இன்று ஜன்மாஷ்டமியாக நாடு முழுவதும் பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். முக்கியக் கோவில்களில் சிறப்பு ஆரத்திகள் நடைபெறுகின்றன. திருமாலின் பத்து அவதாரங்களில் பகவத் கீதையை தந்தருளிய...



BIG STORY